'குடி'மகன்-களுக்கு செக்.. மதுபானம் மீது தாறுமாறான வரி உயர்வு..!

கொரோனா பாதிப்பின் காரணமாக மதுபான விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டு இருந்த நிலையில்ல தற்போது மாநில அரசுகளின் வருமானத்திற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனையை டெல்லி, ஆந்திரா, மேற்கு வங்காளம், மும்பை ஆகிய மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி தமிழ்நாட்டில் துவங்க உள்ளது. மதுபான விற்பனை தடையால் ஏற்பட்ட வருமான சரிவை ஈடு செய்யும் வகையில் தற்போது மாநில

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SG19z7
via IFTTT

No comments:

Post a Comment