சென்னை: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் சில வாரங்களாக முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு வந்தது. எனினும் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை பூங்காக்கள் செயல்பாடுகளை நிறுத்தி, ஏறக்குறைய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2zlcXjT
via IFTTT
No comments:
Post a Comment