மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால்.. இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ரகுராம் ராஜன்!

கொரோனாவில் இருந்து விடுபட இந்தியா இரண்டாவது முறையாக லாக்டவுனை நீடித்துள்ளது. ஆனால் இந்த நிலையிலும் கூட கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடாக இல்லை. இந்த நிலையில் மூன்றாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மீண்டும் ஒரு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால், இந்திய பொருளாதாரம் பெரும் பேரழிவைத் சந்திக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3f739ts
via IFTTT

No comments:

Post a Comment