கொரோனா வந்த பின், சென்செக்ஸ் 42,000 புள்ளிகளில் இருந்து தடதட வென சரிந்து 25,650 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் ஏப்ரலில் ஓரளவுக்கு சுதாரித்துக் கொண்டு நல்ல ஏற்றம் காட்டியது பங்குச் சந்தை. அதன் விளைவாக, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஏப்ரலில் நல்ல வருமானம் கொடுத்து இருக்கின்றன. அதை கீழே அட்டவணையில் பார்க்கலாம்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/36HmJZL
via IFTTT
No comments:
Post a Comment