கடன் வாங்கிவிட்டு, கூடுமான வரை நிறுவனத்தை நடத்திவிட்டு, நிறுவனம் போண்டி ஆகும் நேரத்தில், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விடலாம் என்கிற டிரெண்டை இந்தியா முழுக்க பிரபலப்படுத்தியவர் விஜய் மல்லையா. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரிவரீஸ் ஆகிய கம்பெனிகளில் முக்கிய பதவிகளில் இருந்தவர், இன்று தனியாக இங்கிலாந்தில் உட்கார்ந்து இருக்கிறார். இப்போது மீண்டும் கடனைத் திருப்பிச் செலுத்துவதாகச் சொல்லி இருக்கிறார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YZkwqN
via IFTTT
No comments:
Post a Comment