அடக் கொடுமையே.. ஏப்ரலில் யாரும் ஒரு வாகனம் கூட விற்பனை செய்யலையா.. இது ரொம்ப மோசம்..!

வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு மீண்டும் நடக்குமா? என்பது சந்தேகம் தான். ஒரு புறம் தங்களது வேலையினை இழந்து தவிக்கும் மக்கள். மறுபுறம் வேலையிருந்தும் பணிக்கு செல்ல முடியாத சூழல். உலகின் பெரும்பாலான நாடுகள் லாக்டவுன் என்னும் வலையால் பின்னப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்கள் அத்தியாவசியத் தேவைக்கே கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது. இது இந்தியாவிலும் கடந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3flHWMP
via IFTTT

No comments:

Post a Comment