பெங்களூரு: உலகமே இன்று கொரோனாவினால் அரண்டு போய் கிடக்கும் நிலையில், அதற்கு அதிகமாக பலிகிடா ஆகியுள்ளது அமெரிக்கா தான். அதோடு கொரோனா என்னும் அரக்கன் உலக நாடுகளூக்கிடையே நாளுக்கு நாள் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படிப்பட்ட இந்த கொரோனாவால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் ஒட்டுமொத்த தொழில் துறையும் துவண்டு போயுள்ளது எனலாம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WWz7Ra
via IFTTT
No comments:
Post a Comment