BRPL, BYPL நிறுவனங்களின் 51% பங்குகளை வாங்க திட்டமிடும் NTPC.. நல்ல விஷயம் தானே..!

இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான் மிகப்பெரிய நிறுவனங்களில் என்டிபிசியும் ஒன்று. இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பை பெற்ற மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் டெல்லியில் உள்ள அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் (ADAG) இரண்டு பயன்பாடுகளில் 51 சதவீதங்களை வாங்குவதற்கான ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மின்சார

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XCrmjE
via IFTTT

No comments:

Post a Comment