ஒரு சாதாரண ஏழை எளிய மக்களுக்குக் கூட தெரிந்த நிதி சார் முதலீடு என்றால், அது வங்கிகளில் கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் தான். இன்று வரை இந்த நம்பிக்கை மக்கள் மனதில் இருந்து அதிகம் மாறவில்லை. வங்கியை நம்பி தங்கள் கையில் இருக்கும் சொற்ப ஆயிரம் ரூபாய் முதல் லட்சக் கணக்கான ரூபாய் வரை டெபாசிட் செய்து
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3go7tVV
via IFTTT
No comments:
Post a Comment