கொரோனா வைரஸ் ஒரு பக்கம் ஒட்டு மொத்த வியாபாரத்தை, வர்த்தகத்தையும் முழுமையாக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. ஆனால் இந்த வியாபாரம் டல் எல்லாம் ஆன்லைன் கொள்ளையர்கள் & மோசடிக்காரர்களுக்குத் தான் கிடையாதே...! எனவே இப்போது ஏடிஎம் கார்ட்களை க்ளோன் செய்து கொள்ளை அடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அது குறித்து இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ தன் ட்விட்டர் பகக்த்தில் விரிவாக விளக்கி இருக்கிறது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2X3bRRj
via IFTTT
No comments:
Post a Comment