1 நிமிடத்தில் 19,000 ஆர்டர்.. பட்டையைக் கிளப்பும் மிந்த்ரா..!

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் சேவைக்குத் தடைவிதிக்கப்பட்டது இதனால் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. சில நாட்களுக்குப் பின்பு அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு, ஜூன் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YyYieI
via IFTTT

No comments:

Post a Comment