ஆர்பிஐ விதிமுறைகளை பின்பற்றாத கர்நாடக வங்கிக்கு ரூ.1.2 கோடி அபராதம்..!

இந்தியாவின் தனியார் துறையை சேர்ந்த ஒரு வங்கி தான் கர்நாடக வங்கி. மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த கர்நாடகா வங்கிக்கு ரிசர்வ் வங்கி 1.2 கோடி ரூபாய் அபராதத்தினை விதித்துள்ளது. இது சொத்து வகைப்படுத்துதல், வேறுபாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்றததற்காக கர்நாடக வங்கிக்கு இந்த அபராதத்தினை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. இது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XQLj6n
via IFTTT

No comments:

Post a Comment