பலத்த அடி வாங்கிய வேதாந்தா.. ரூ.12,521 கோடி நஷ்டம்.. ஆனாலும் ஒரு நல்ல விஷயமும் உண்டு..!

டெல்லி: கடந்த மார்ச் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்கள் பெருத்த அடி வாங்கி வருகின்றன என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடந்த ஒர் ஆண்டு காலாமாகவே தொடர்ந்து மோசமான பொருளாதார மந்த நிலையினால் பல நிறுவனங்கள் தொடர்ந்து சரிவினைக் சந்தித்து வருகின்றன. இதற்கிடையில் பெரும்பாலான பெரும் நிறுவனங்கள் கூட தற்போது கொரோனாவினால் பெரிய அளவில் இழப்பினை சந்தித்துள்ளன

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37cD3lh
via IFTTT

No comments:

Post a Comment