சென்செக்ஸ் கடந்த ஆறு நாட்களாக, தன் முந்தைய நாள் குளோசிங் புள்ளியை விட ஒரு படி அதிகமாகத் தான் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று தான் சென்செக்ஸ் திடீரென முந்தைய நாள் குளோசிங்கை விட கொஞ்சம் சரிந்து இருக்கிறது. இருப்பினும் கொரோனாவுக்குப் பிந்தைய முதல் உச்சப் புள்ளியாக 33,887 புள்ளிகளுக்குக் கீழ் விழவில்லை என்பது மட்டுமே ஒரே
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2MDezIy
via IFTTT
No comments:
Post a Comment