300 இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி.. சீனாவிற்கு எதிராக மத்திய அரசு முடிவா..?

சீனா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 300க்கும் அதிகமான பொருட்கள் மீது அதிகளவிலான வர்த்தகத் தடைகளையும், வரி உயர்வையும் அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் இந்திய வர்த்தகமும், இந்திய உற்பத்தியாளர் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிகளவில் பலன் அடைவார்கள் என அரசு தரப்பு அதிகாரிகள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2V0U5y1
via IFTTT

No comments:

Post a Comment