ரூ.3,250 கோடி நஷ்டம்.. மோசமான நிலையில் மஹிந்திரா..!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திர வைத்திருந்த தென்கொரியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான SsangYong Motor-ன் வர்த்தகம் மற்றும் நிர்வாக உரிமையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. தொடர் நஷ்டத்தில் இயங்கும் தென் கொரிய நிறுவனத்தில் இனியும் முதலீடு செய்து வர்த்தகத்தைக் காப்பாற்ற விருப்பம் இல்லை என மஹிந்திரா நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XX8ehJ
via IFTTT

No comments:

Post a Comment