நாட்டில் உள்நாட்டு மின்னணு உற்பத்தியை, குறிப்பாக மொபைல் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மூன்று திட்டங்களை மத்திய தகவல் தொடர்பு துறை தொடங்கியுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா, உலகளவில் 2வது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2zWFRqG
via IFTTT
No comments:
Post a Comment