ஜேசிபி இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை.. 400 பேரை வீட்டு அனுப்ப திட்டம்..!

பொதுவாகவே இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் எனலாம். பலர் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை. ஏற்கனவே உள்ள தாக்கத்தினால் பல ஆயிரம்பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் எந்தெந்த துறையில் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட போகிறார்களோ தெரியவில்லை.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2N7nPVH
via IFTTT

No comments:

Post a Comment