டெல்லி: பொதுவான இந்த கொரோனா ரணகளத்தில் பல நிறுவனங்கள் செலவினைக் குறைக்க தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. அதோடு சம்பள குறைப்பு, ஊதிய உயர்வு நிறுத்தம் என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதை காண முடிகிறது. இதனால் இந்திய ஊழியர்கள் பலர் தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தினை கூட இழந்து வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3efLlvH
via IFTTT
No comments:
Post a Comment