இந்தியாவில் தற்போது வேகமெடுத்துள்ள நிலையிலும் கூட, பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் இன்று தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 24,586 ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 197 ஆக அதிகரித்துள்ளது. இதே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2,07,615 பேருக்கு உள்ள நிலையில், பலி எண்ணிக்கையானது 5,815 ஆக அதிகரித்துள்ளது. {image-economy-28-1506580085-14-1515917233-1572760436.jpg
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2AGkcCV
via IFTTT
No comments:
Post a Comment