கொரோனா ஒரு பக்கம், சர்வதேச பொருளாதாரம் தொடங்கி, உள்ளூர் பொருளாதாரம் வரை எல்லோரையும் அடித்து துவைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரிய பணக்காரர்களோ, இந்த கொரோனாவைக் கூட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குச் சிறந்த உதாரணம் ரிலையன்ஸ் ஜியோ. கொரோனா காலமாக இருந்தால் என்ன? என்கிற ரீதியில், பல நிறுவனங்களுக்கு கொஞ்சம் பங்குகளை விற்று, ஆயிரக் கணக்கான கோடி ரூபாயை முதலீடாகப் பெற்று இருக்கிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2zebviY
via IFTTT
No comments:
Post a Comment