வங்கிகள் என்றுமே ஏழை எளிய மக்களுக்கும், சாமானியர்களுக்கு சாதகமாகவும், நெருக்கமாகவும் இருக்க முடிவதில்லை. ஆனால் மக்கள், வங்கி சேவைகளைப் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். அரசு சிலிண்டருக்கு வழங்கும் மானியம் தொடங்கி, நிதி அமைச்சர் கொரோனா காலத்தில் வழங்கும் 500 ரூபாய் வரை எல்லாமே வங்கிக் கணக்குகளில் தான் வரவு வைக்கிறார்கள். ஆக மக்கள், வங்கிகளுக்கு வரும் போது, வங்கிகள் மக்களுக்கான அடிப்படை வசதிகளை இலவசமாக கொடுப்பதில்லை.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2YWzE6q
via IFTTT
No comments:
Post a Comment