ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. !

பெங்களுரு: கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன் மூலமாக மக்களை ஆட்டிப்படைத்து வரும் வைரஸ், தொழில் துறையையும் ஆட்டிப்படைத்து வருகிறது எனலாம். தொழில்கள் முடக்கத்தினால் ஊழியர்கள் பணி நீக்கம், சம்பளம் குறைப்பு, ஊதிய உயர்வு என பலவும் நிறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தாலும், தேவை குறைவு, புதிய திட்டங்கள் ஒப்பந்தம் இல்லாமை போன்றவற்றினால் கட்டாய விடுப்பிலோ அல்லது பணி நீக்கம் செய்யவே நிறுவனங்கள் தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3czQGwb
via IFTTT

No comments:

Post a Comment