சத்தமில்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்.. இது அரவிந்த் கிருஷ்ணா திட்டமா..?

ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணா தலைமையில் இந்நிறுவனத்தில் தற்போது ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். பொதுவாக ஒரு நிறுவனம் மொத்தமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டால், பணிநீக்கம் குறித்து முன்பே அறிவிப்பை வெளியிட்டு அதன் பின்பு தான் பணிநீக்கம் செய்யும் பணிகளைத் துவங்குவார்கள். ஆனால் அரவிந்த் கிருஷ்ணா தலைமையிலான ஐபிஎம், எத்தனை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3eUaED9
via IFTTT

No comments:

Post a Comment