முதலீடு என்றாலே இந்த காலகட்டத்தில் நினைக்ககூட முடியாத ஒன்றாக பலருக்கு உள்ளது. அப்படியிருந்தாலும், தங்கள் குழந்தைகளின் வருங்கால நலன் கருதியும், அவர்களின் எதிர்கால நலன் கருதியும் கொஞ்ச நஞ்சம் செலவினை குறைத்து முதலீடு செய்து வருகின்றனர் பலர். இப்படி வயிற்கை கட்டி, வாயை கட்டி யாரோ சொல்கிறார்கள் என முதலீடு செய்து, முதலீட்டு தொகையினையும் கூட இழக்கிறார்கள்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2YJXgLA
via IFTTT
No comments:
Post a Comment