டெல்லி: இந்தியாவிலும் தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ள கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு பல நூறு பேர் பலியாகியுள்ள நிலையில், கிடுகிடுவென இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத், டெல்லி என பல மாநிலங்களிலும் படு வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுன் இதோடு முடிவதாகவும் தெரியவில்லை. இன்னும் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
from MSME News in Tamil (எம்.எஸ்.எம்.இ செய்திகள்): Latest Updates on SME, Micro, Small and Medium Scale Enterprises - Tamil Goodreturns https://ift.tt/2XVgIpv
via IFTTT
No comments:
Post a Comment