பிராண்ட்பேன்ட் கட்டணத்தில் புதிய மாற்றம்.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஜாக்பாட்..!

இந்திய மக்களின் டேட்டா பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சேவைகளின் எண்ணிக்கை கடந்த 5 வருடத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் டெலிகாம் சேவை துறையில் நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு அடுத்தடுத்துச் சட்டதிட்டங்களை மாற்றி வருகிறது. ஏற்கனவே இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் வர்த்தகப் போட்டியின் காரணமாக அதிகளவிலான வருமானம் இழந்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3emAWya
via IFTTT

No comments:

Post a Comment