வளைகுடா நாடுகளின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் எண்ணெய் வர்த்தகம் கொரோனா வைரஸினால் சரிந்துள்ள நிலையில், அந்த நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதற்கிடையில் குவைத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க, அந்த நாட்டின் பிரதமர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான செய்தியில், குவைத் அல்லாத மக்கள் தொகை விகிதம் 30 சதவீதமாக
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30fnAPU
via IFTTT
No comments:
Post a Comment