கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. ஒரு வேளை லாக்டவுனில் இருந்து இதற்குப் சற்று தளர்வு அளிக்கப்பட்டாலும் கூட, இனி பொது போக்குவரத்துகள் முன்பு போல பயன்படுத்தப்படுமா? செயல்படுமா? என்பதும் சந்தேகம் தான். ஏனெனில் கொரோனாவின் தாக்கம் பரவாமல் இருக்க, நாம் முக்கியாக கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயம் சமூக இடைவெளி தான்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cqXOLb
via IFTTT
No comments:
Post a Comment