ஐடி ஊழியர்களுக்கு இது குட் நியூஸ்.. அலிபாபா கிளவுட் சொன்ன விஷயம்.. என்ன அது?

மும்பை: நடப்பு நிதியாண்டில் உலகளாவிய அளவில் பரவி வரும் கொரோனாவினால் தொழில் துறைகள், நிறுவனங்கள் பெரும்பாலும் சமீப காலம் வரை மூடப்பட்டு இருந்தன. எனினும் தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை வைத்து பணியாற்றி வருகின்றன. எனினும் அவைகள் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியையும், வருவாய் இழப்பினையும் சந்தித்து வருகின்றனர். இதில் பல்வேறு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2N3iFKn
via IFTTT

No comments:

Post a Comment