இன்று நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும், சுகாதார துறையை சார்ந்த ஊழியர்கள் பலரும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, சுகாதார துறை ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தினை செப்டம்பர் 3 வரை, மேலும் கூடுதலாக மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3hUgVkV
via IFTTT
No comments:
Post a Comment