லாக்டவுனில் ஆனந்த் மஹிந்திரா அதிரடி.. ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு..!

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுத் தற்போது படிப்படியாகத் தளர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வர்த்தகம் சந்தை மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. குறிப்பாகப் பெரு நகரங்களில் மால்கள் கூடத் திறக்கப்பட்டுவிட்டது. இதன் தொடர்ந்து முதலீட்டுச் சந்தையிலும் இயல்பாகத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சத்தமில்லாமல் ஒரு ஸ்டார்ட்அப்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Y0d9i0
via IFTTT

No comments:

Post a Comment