ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..!

கொரோனா என்னும் கொடிய அரக்கனால் நாட்டில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் மட்டும் அல்ல, பொருளாதாரமும் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதோடு பல துறையில் வேலையின்மை தலைவிரித்தாடி வருகிறது. பல ஆயிரம் பேர் தங்களது வேலையினை இழந்து, சம்பளத்தினை இழந்து வறுமையில் தவித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக அண்டை நாடுகளை அதிகம் சார்ந்திருக்கும் ஐடி துறையில், இதன் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளது எனலாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2yTyDTJ
via IFTTT

No comments:

Post a Comment