வெறும் வார்த்தை தான்.. #BoycottcChineseProducts.. விற்பனை அமோகமாம்.. என்ன காரணம்..!

கடந்த சில தினங்களாக இந்தியா சீனா இடையேயான பதற்றாமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 6ம் தேதியன்று நடந்த பேச்சு வார்த்தையை ஒட்டி, இரு தரப்பு ராணுவங்களும் மோதல் ஏற்படும் பகுதிகளில் இருந்து பின்வாங்கியதாக இந்திய

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ehbVnU
via IFTTT

No comments:

Post a Comment