திவால் ஆன கம்பெனிகள் எண்ணிக்கை இரட்டிப்பு! IBBI தரவுகள்!

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒருவர் தொழில் தொடங்கி நடத்துவது அத்தனை எளிதான காரியம் இல்லை. அதிலும் கடன் எல்லாம் வாங்கி தொழில் நடத்துவது கிட்டத்தட்ட இமாலய சாதனை தான். வங்கிகளிடம் கடனை வாங்கி, தன் தொழிலை எப்படியாவது லாபகரமாக மாற்றிவிட வேண்டும் என பல வியாபாரிகளும் கம்பெனிகளும் முயற்சிக்கிறார்கள்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3i13FLb
via IFTTT

No comments:

Post a Comment