சென்னை: தீவிரமடையும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதிலும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் வகையில் பல அதிரடியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில் மக்களுக்கான நிகழ்வு என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறையினருடன் கலந்துரையாடியுள்ளார்.
from MSME News in Tamil (எம்.எஸ்.எம்.இ செய்திகள்): Latest Updates on SME, Micro, Small and Medium Scale Enterprises - Tamil Goodreturns https://ift.tt/37mgYRv
via IFTTT
No comments:
Post a Comment