இந்திய எல்லையில் சீன ராணுவத்துடனான சண்டையில் இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகள் மத்தியிலும் போர் மூழும் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஏற்கனவே இந்தியாவையும் சீனாவையும் கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் மத்தியிலான பிரச்சனை மக்கள் மத்தியில் மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3esxi69
via IFTTT
No comments:
Post a Comment