நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில், இருக்கும் வேலையாவது நிலைக்குமா? இல்லை அதுவும் போய்விடுமா? முழு சம்பளமும் வருமா? எவ்வளவு குறைப்பார்களோ? என பய உணர்வு ஊழியர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்கல்ல, வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39lmG7b
via IFTTT
No comments:
Post a Comment