வங்கிகளின் மோசமான கடன் விகிதம் 20 வருடங்களில் இல்லாத அளவு அதிகரிக்கும்.. NPA 4% அதிகரிக்கும்!

நாட்டில் உள்ள நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ஒட்டுமொத்த வாராக்கடன் மதிப்பானது, நடப்பு நிதியாண்டில் 12.5 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால், அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணமாக, அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில்சாலைகள் மற்றும் ஆலைகள் என அனைத்தும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32XaJUb
via IFTTT

No comments:

Post a Comment