ரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..!

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல முக்கியத் திட்டங்களைத் தீட்டியுள்ள நிலையில் இத்திட்டத்திற்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை அரசு நிறுவனப் பங்கு விற்பனை மூலம் திரட்ட ஆலோசனை செய்து வருகிறது. தற்போது நடத்தப்பட்டு வரும் ஆலோசனையில் நிலக்கரி மற்றும் வங்கி நிறுவனப்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31ZywSH
via IFTTT

No comments:

Post a Comment