கோல் இந்தியா.. 3 நாளாக வலுத்த போராட்டம்.. உற்பத்தி பாதிப்பு..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டுள்ள நிலையில், நாட்டின் முன்னணி நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியாவின் ஊழியர்கள் சங்கம் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு நிலக்கரி உற்பத்தியானது முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சரி எதற்காக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்துறையில் தனியார் துறையினரின் பங்களிப்பை அரசு ஊக்குவித்த நிலையில், ஊழியர் சங்கங்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VQQN0I
via IFTTT

No comments:

Post a Comment