இன்றைய காலகட்டத்திலும் சிறந்த முதலீடாக கருதப்படுவது வங்கி டெபாசிட்கள் தான். அதாவது எஃப்டி எனப்படும் நிலையான வங்கி வைப்பு நிதிகள் தான். என்னதான பல முதலீட்டு திட்டங்கள் வந்தாலும்., இன்றும் பலரின் விருப்பமாக இருப்பதும் இந்த நிரந்தர வைப்பு நிதிகள் தான். ஏனெனில் முதலாவது பாதுகாப்பு, இரண்டாவது நிலையான வருமானம் இப்படி மக்களுக்கு தேவையானதை கொடுக்கும் பட்சத்தில், இதுவே மக்களின் முதல் சிறந்த ஆப்சனாக உள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2C2u7Eg
via IFTTT
No comments:
Post a Comment