கொரோனா பாதிப்பால் ஆன்லைன் வர்த்தகம் மந்தமாக இருந்து வரும் இந்தச் சூழ்நிலையில் சீனாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தகச் சாம்ராஜியமான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ஜாக் மா சுமார் 8.2 பில்லியன் டாலர் அளவிலான பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஜாக் மா-வின் இந்த முதலீடு இந்நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38TrVuu
via IFTTT
No comments:
Post a Comment