உலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கும், கொடிய கொரோனா வைரஸ் காலத்தில், மக்கள் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், அரசு, வங்கி தொடர்பாக சில சலுகைகளை அறிவித்தது. ATM இயந்திரங்களில் இருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2VPtYdR
via IFTTT
No comments:
Post a Comment