காக்ணிசன்ட் எடுத்த அதிரடி முடிவு..கலங்கிபோன ஆயிரக்கணக்கான ஊழியர்கள்.. கூடஒரு நல்ல செய்தியும் உண்டு!

பெங்களுரு: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பணி நீக்கமும் தலை தூக்கி வருகிறது. அதிலும் சர்வதேச நாடுகளை சார்ந்துள்ள தகவல் தொழில் நுட்ப துறையில், இந்த பணி நீக்கமானது மிக அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையினை பொருத்தவரையில் இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளையே சார்ந்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3e2sl2K
via IFTTT

No comments:

Post a Comment