நாம் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும். அவர்களின் வருங்காலத்திற்காக கொஞ்சமேனும் சேமிக்க வேண்டும் என்றும் பலர் நினைப்பதுண்டு. ஆனால் இன்றும் பலரின் முதல் ஆப்சன் வங்கிகளில் டெபாசிட் செய்வது. ஆனால் அதனையும் தாண்டி குழந்தைகளுக்காக பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. குறிப்பாக அரசின் சில முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க இருப்பது சுகன்யா சமிர்தி யோஜனா திட்டம்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3fwJdA8
via IFTTT
No comments:
Post a Comment