சீம ராஜாவாக தொடரும் சிக்கன் பிரியாணி! மந்திரியாக நிற்கும் மசால் தோசை!

இந்தியா. அடர்த்தியாக மக்கள் வாழும் ஒரு நாடு. ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் இந்திய உணவுப் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைக் காண முடியும் என்று சொல்வார்கள். தென் இந்தியாவின் கடைக் கோடியில் இருக்கும் தமிழகம் இட்லி தோசை, பொங்கல் வடை என காலையில் சாப்பிடுகிறார்கள் என்றால் கேரளத்தில் புட்டு, கடலைக் கறி கலை கட்டும். ஆந்திராவில் பெசரட்டு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39nwkGv
via IFTTT

No comments:

Post a Comment