நாம் எதிரிகள் அல்ல.. பங்காளிகளாக இருக்க வேண்டும்.. சீனா இந்தியா பிரச்சனை இருவரையுமே பாதிக்கும்..!

சீனா இந்தியா இடையேயான இந்திய எல்லை பிரச்சனையானது இன்னும் எந்தளவுக்கு செல்லுமோ தெரியவில்லையே. ஏற்கனவே இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ள நிலையில், தற்போது மிக பரப்பரப்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் சீனா இந்தியா இடையேயான எல்லை பிரச்சனையானது தற்போது வர்த்தக பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. அதிலும் இராணுவ வீரர்கள் 20 பேர் பலியான

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3iTCWka
via IFTTT

No comments:

Post a Comment