சீன மொபைல் நிறுவனங்களின் புதிய திட்டம்.. இந்திய மக்களின் நிலைப்பாடு என்ன..?!

இந்திய எல்லையில் சீனா- இந்தியா ராணுவ வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பின் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. அதன் பின்பு இரு நாட்டு அரசுகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சீன படைகள் பின்வாங்கியது, இதனால் கல்வான் எல்லையில் இருந்த பற்றமான சூழ்நிலை சற்று தனிந்துள்ளது. இதற்கிடையில் இந்திய அரசு மக்களின் தனிநபர் தகவல் பாதுகாப்புக்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hqdxx9
via IFTTT

No comments:

Post a Comment