மீண்டும் வட்டி குறைப்பு இருக்கலாம்.. பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கலாம்..!

கொரோனா வைரஸினால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த, ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டத்தில், வட்டி குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொருளாதாரத்தினை புதுபிக்க வேண்டிய அவசியத்தினால், வரும் ஆகஸ்ட் மாதத்தில் வரவிருக்கும் கூட்டத்தில், ரெபோ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் ஆளூனர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான கூட்டம்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3g2WGjs
via IFTTT

No comments:

Post a Comment